நினைவாற்றல் அதிகமாக...
More articles by வி.நரேந்திரன்
- நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக... (19 நவ 2012)
- இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... (19 நவ 2012)
- மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... (16 நவ 2012)
- புண்கள் குணமாக... (08 நவ 2012)
- வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... (07 நவ 2012)
வல்லாரை இலைகளை காயவைத்துப் பொடித்துச் சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை தினம் இருவேளை பாலில் கலந்து உண்டு வர நினைவாற்றல் அதிகப்படும்; அறிவுக்கூர்மை ஏற்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

வல்லாரை இலைகளை காயவைத்துப் பொடித்துச் சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை தினம் இருவேளை பாலில் கலந்து உண்டு வர நினைவாற்றல் அதிகப்படும்; அறிவுக்கூர்மை ஏற்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)