குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்க வேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்க வேண்டும். 20 வாரத்தில் குப்புறப் படுக்க வேண்டும். 6 மாதத்திற்குள் உட்கார வேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்க வேண்டும்.
இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் ஏதும் மாறுதல் இருக்கும் பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்
- பெரியார் பார்வையில் ‘காதல்’
- பெரியாரும் இந்தியப் பொதுவுடைமையாளர்களும்: உறவும் முரணும்
- பெரியார் கருத்தியலின் அய்ந்து முக்கியக் கூறுகள்
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- கறை நல்லது...
- உலகம் ஓட்டை
- இன்னும் ஒரு லோககுரு அவதாரம்
- குடு குடு குடு! குடு குடு குடு!!
- சுற்றுச் சூழலில் ஜாதியம் - பார்ப்பனியம்
- விவரங்கள்
- எழுத்தாளர்: நள ன்
- பிரிவு: தலை
குட்டிக் குழந்தைகளின் பெற்றோருக்கு...
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.