பித்தநீர் கல்லீரல் செல்களினால் சுரக்கப்படுகிறது. இந்நீர் மஞ்சள் கலந்த வெளிர் நிற பச்சையாக உள்ளது. இஃது ஏனெனில் மஞ்சள் நிறமியான பில்லூபினால்தான். இந்த நிறமிதான் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள் உடையும் பொழுது பித்த நீருடன் கலந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவ்வுறுப்பு வேலை செய்ய முடியாத பொழுதுதான் இந்நிறமிகள் இரத்தத்தில் கலப்பதால் தோலும் கண் விழியும் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இவ்வாறு மஞ்சள் நிறமாக மாறும்பொழுதுதான் இது ஆங்கிலத்தில் ஜான்டிஸ் என அழைக்கப்படுகிறது.
பில்லுருபின் என்ற நிறமி ஒரு தேவையற்ற பொருள். சிவப்பு அணு உடையும்பொழுது உண்டாவது. உடல் நல்ல நிலையில் உள்ளபொழுது இவை மலத்துடன் வெளியேற்றப்படும். அப்போது மலம் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. ஆனால் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி ஒருவருக்குத் தோன்றும் பொழுது சிறுநீரும், கண்ணீரும்கூட மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தலை