கரிசாலை (Eclipta alba)
More articles by வி.நரேந்திரன்
- நீர்க்கடுப்பு, நீரெரிச்சல் குணமாக... (19 நவ 2012)
- இருமல், இரைப்பு நோய் ஆகியன குணமாக... (19 நவ 2012)
- மாதவிடாய்ச் சிக்கல்கள் தீர... (16 நவ 2012)
- புண்கள் குணமாக... (08 நவ 2012)
- வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர... (07 நவ 2012)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும். ஓரிரு துளிப்பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)
கரிசாலை (Eclipta alba)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும். ஓரிரு துளிப் பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)