கரிசாலை (Eclipta alba)
கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.  ஓரிரு துளிப்பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)

கரிசாலை (Eclipta alba)

கரிசாலை இலைகளை நன்கு கழுவி நல்லெண்ணெயில் இட்டுக்காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.  ஓரிரு துளிப் பாலில் கலந்து நாளும் இருவேளை பருகி வர மார்பில் கட்டிய கோழை இளகி வெளிப்படும்.  (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலில் இருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.