கீழாநெல்லி (Phyllanthus amarus)
கீழநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்தி நீர் விட்டு விழுதாக அரைத்து 5 முதல் 10 கிரம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

கீழாநெல்லி (Phyllanthus amarus)

கீழாநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்து நீர் விட்டு விழுதாக அரைத்து 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.