கவிதாயினி ரத்திகாவின் "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து....."
கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம்: திருச்சிராப்பள்ளி - ஹோட்டல் பெமினா - காவேரி ஹால்.
நாள்: 05.07.2008 சனி மாலை 05.00 மணி
தலைமை: கவிஞர் நந்தலாலா
முன்னிலை: திரு. ஏ. கலியமூர்த்தி
(காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)
வரவேற்புரை: செல்வி கிருத்திகா.
நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ.பி.எல்.
(பாராளுமன்ற உறுப்பினர்)
நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு டாக்டர் வீ. கே. என்., பி.இ.,
(இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)
சிறப்பு விருந்தினர்கள்:
எழுத்தாளர் பிரபஞ்சன்
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
(ஆசிரியர், 'உயிர்மை')
ஏற்புரை : கவிதாயினி ரத்திகா
நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.
-----------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
சரசுவதி பஞ்சு
தலைவர்
திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி - 620021.
கவிதாயினி ரத்திகாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: நிகழ்வுகள்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.