தமிழக ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறையின், கொலை பாதகங்களிலான கறுப்பு அத்தியாயங்களின் வரலாற்றில் மறக்கவொண்ணாதது கீழ்வெண்மணிப் படுகொலை.
அதனை நினைவு கூரவும், அதன் வரலாற்றியல் மற்றும் அரசியல் மதிப்பீடுகளை பரிசீலிப்பதும், அதன் வழியே உரையாடல்களை வளர்த்தெடுப்பதுமே இந் நிகழ்வின் நோக்கம்.
நேரம்: டிசம்பர் 29, சரியாக காலை 9 மணிக்கு
இடம்: பெஃபி ஹால், நரேஷ் பால் மையம், வி.வி. கோயில் தெரு (காமராஜர் அரங்கம் எதிரில்), வெள்ளாளத் தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு: 97894 34804
குறிப்பு #1: நிகழ்வு குறித்த நேரத்தில் சரியாகத் துவங்கப்படும்.
குறிப்பு #2: நிகழ்வு நடக்கும் இடம் குறுகலான சந்துகளை உடையது. எனவே, கார் பார்க்கிங் கடினமானது என்பதை நினைவில் கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரல் பிரசுரம் கீழே தரப்பட்டுள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சரவண ராஜா
- பிரிவு: நிகழ்வுகள்