தொடர்புடைய படைப்புகள்

மிழக ஒடுக்கப்பட்டோர் மீதான அடக்குமுறையின், கொலை பாதகங்களிலான கறுப்பு அத்தியாயங்களின் வரலாற்றில் மறக்கவொண்ணாதது கீழ்வெண்மணிப் படுகொலை.

அதனை நினைவு கூரவும், அதன் வரலாற்றியல் மற்றும் அரசியல் மதிப்பீடுகளை பரிசீலிப்பதும், அதன் வழியே உரையாடல்களை வளர்த்தெடுப்பதுமே இந் நிகழ்வின் நோக்கம்.

நேரம்: டிசம்பர் 29, சரியாக காலை 9 மணிக்கு

இடம்: பெஃபி ஹால், நரேஷ் பால் மையம், வி.வி. கோயில் தெரு (காமராஜர் அரங்கம் எதிரில்), வெள்ளாளத் தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, சென்னை.

தொடர்புக்கு: 97894 34804

குறிப்பு #1: நிகழ்வு குறித்த நேரத்தில் சரியாகத் துவங்கப்படும்.

குறிப்பு #2: நிகழ்வு நடக்கும் இடம் குறுகலான சந்துகளை உடையது. எனவே, கார் பார்க்கிங் கடினமானது என்பதை நினைவில் கொள்ளவும்.

நிகழ்ச்சி நிரல் பிரசுரம் கீழே தரப்பட்டுள்ளது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.