+2 பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த மாணவ-மாணவியருக்கு
வள்ளுவம், மார்க்சியம், இலெனினியம், காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றிய தத்துவப் பயிற்சி வகுப்பு, 24.5.2013 வெள்ளி முதல் 31.5.2013 வெள்ளி முடிய சிறந்த பயிற்சி பெற்ற அறிஞர்களால் அளிக்கப்படும்.
* தங்குமிடம், உணவு இலவசம்.
* வரவும் திரும்பிப்போகவும் ஆகும் செலவு மாணவருடையது.
* விண்ணப்பம் அனுப்பியவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் பெறுவர்.
விண்ணப்பம் அனுப்பக் கடைசி நாள் 30.04.2013
விண்ணப்பம் அனுப்பிட முகவரி:
தாளாளர்,
பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை,
அம்பத்தூர், சென்னை.
தொலைபேசி: 044 -26246039
கைப்பேசி: 7401177458, 9710670051