உலகம் முழுதும் மரண தண்டனை ஒழிப்புக்கு வழிகாட்டும் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானத்தை ஆதரிப்போம்.
நாள் : 1.5.2013 புதன் மாலை 5 மணி
இடம் : C.D.நாயகம் தியாகராய நகர் மேனிலைப்பள்ளி ,
வெங்கடநாராயணன் ரோடு ,தி.நகர் சென்னை .17
(திருமலை திருப்பதி கோவில் எதிரில் )
தலைமை: பேரா.சங்கரலிங்கம் (தலைவர் சென்னை பி.யூ.சி.எல் )
உரை :
முனைவர்.வீ.சுரேஷ் (தேசிய பொதுச் செயலர் பி.யூ.சி.எல்)
பேரா.சரஸ்வதி (தலைவர் மாநில பி.யூ.சி.எல்)
ச.பாலமுருகன் (மாநிலச்செயலர் பி.யூ.சி.எல்)
வ.கீதா (எழுத்தாளர்)
ஓவியா (எழுத்தாளர்)
எஸ்.எம்.பார்கர் (தலைவர் INTJ )
நிகழ்வில் பங்கேற்பீர் ! மரண தண்டனை ஒழிப்பிற்கு தோழமை தாரீர்!
தொடர்பிற்கு :
பேரா.சங்கரலிங்கம் ( தலைவர் சென்னை பியூசிஎல்) 9443381160
T.S.S.மணி ( செயலர் சென்னை பியூசிஎல் ) 9444905151