தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் வரும் 04.08.2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .
 
கோரிக்கைகள்

1. சர்வதேச நாடுகள் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்.
2. தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என மிரட்டும் இந்திய அரசுக்குக் கண்டனம்
3. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.
 
தலைமை: பா.புகழேந்தி

கண்டன உரை:

மணியரசன், அமைப்பாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி
மல்லை சத்யா, துணை பொது செயலாளர் ம.தி.மு.க.
தமிழ் நேயன், செயலாளர் த .ஒ .வி .இ
பாவேந்தன், அமைப்பாளர், தமிழ்த் தேசிய முன்னணி
தடா. ஜெ.அப்துல் ரகீம், பொது செயலாளர் இந்திய தேசிய லீக்
திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் மே -17 இயக்கம்
வேலுமணி, தமிழர் எழுச்சி இயக்கம்
தெய்வமணி, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
செந்தமிழ் குமரன், தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி
இளங்கோவன், தமிழ் காப்போம் இயக்கம்
மணிகண்டன், தமிழர் கழகம்
காஞ்சி அமுதன், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம்
அதியமான், அமைப்பாளர் , தமிழர் முன்னேற்றக் கழகம் மற்றும் பலர்.

புலிகள் மீதான தடையை நீக்க தமிழ் உணர்வாளர்களே வாருங்கள்

Pin It