இடம் : இடிந்தகரை
நாள்: 01.07.2012, ஞாயிறு, காலை 9.00 மணி

தலைமை

அய்யா. பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்.

முன்னிலை

அய்யா. இரா. நல்லகண்ணு, தேசிய கட்டுப்பாட்டுக் குழு, இந்திய பொதுவுடைமை கட்சி

வரவேற்புரை

சுப. உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.

கருத்துரை வழங்குபவர்கள்

தோழர். சி.மகேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமைக் கட்சி,

திரு. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
 
திரு.பெ.மணியரசன், தலைவர், தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி.
 
தோழர். தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.
 
திரு. கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்.
 
திரு. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.
 
திரு. வேல் முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
 
திரு. வடிவேல் ராவணன், பொதுச் செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி.
 
திரு. மல்லை சத்யா, துணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.
 
திரு. எம்.ஜி. தேவசகாயம், இ.ஆ.ப (ஓய்வு), முன்னாள் செயலர், மின்சார வாரியம், ஹரியானா
 
திரு. இரா.கோவை இராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்
 
தோழர். மீ.த.பாண்டியன், மாநிலச்செயலாளர், இந்திய பொதுவுடைமைக் கட்சி, (மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட்) மக்கள் விடுதலை
 
திரு. அதியமான், தலைவர், ஆதித்தமிழர் பேரவை, கோவை.
 
திரு. ஜான் பாண்டியன், தலைவர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
 
திரு. அரிமாவளவன், தலைவர், தமிழர் களம்,
 
திரு. ஞாநி, எழுத்தாளர், சென்னை .
 
திரு. மனுஷ்யபுத்திரன், ஆசிரியர், உயிர்மை, மாத இதழ், சென்னை
 
திரு. புனித பாண்டியன், ஆசிரியர், தலித் முரசு, மாத இதழ், சென்னை
 
பேரா. தொ.பரமசிவன், தலைவர், தாமிரபரணி பண்பாட்டுப் இயக்கம், திருநெல்வேலி,
 
திரு. புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குனர்.
 
திரு. மணிவண்ணன், திரைப்பட இயக்குனர், சென்னை
 
திரு. லக்ஷ்மி மணிவண்ணன், எழுத்தாளர், நாகர்கோவில்.
 
தோழர். சேவியர், மாநில குழு உறுப்பினர், இந்திய பொதுவுடைமைக் கட்சி, திருநெல்வேலி.
 
திரு.வி.எம்.அபுத்தாகீர், மாநில செயலாளர், சோசியல் டெமோகிராட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா
 
திரு. அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளார், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
 
திரு. அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
 
திருமிகு .பொன்னுத்தாய், தமிழக பெண்கள் இணைப்புக் குழு, திருநெல்வேலி மாவட்டம்
 
திரு. திருமுருகன், ஒருங்கிணைப்பாளர், மே17 இயக்கம்
 
திரு. நித்யானந் ஜெயராம், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
 
திரு. கோ. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், சென்னை
 
பேரா. சாம் ஆசீர் ராஜ், அணு சக்திக்கு எதிரான ஆசிரியர் கூட்டமைப்பு, திருநெல்வேலி.
 
திரு. செந்தில், ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ் இயக்கம்
 
திரு. ப.அ. சரவணன், நெல்லை மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.
 
திரு. எம்.சி.கார்த்திக், நெல்லை மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைக் கட்சி
 
வழக்கறிஞர். ரமேஷ், இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய லெனிஸ்ட், திருநெல்வேலி
 
தோழர். அந்தோணி முத்து, மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், குமரி மாவட்டம்
 
திரு. லேனா குமார், நெல்லை மாவட்டம், மே17 இயக்கம்.
 
வழக்கறிஞர். சிவக்குமார், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.
 
வழக்கறிஞர். செந்தில், நெல்லை மாவட்ட செயலாளர், நாம் தமிழர் கட்சி,
 
அருட்திரு. தாமஸ் கொச்சேரி, முன்னாள் தலைவர், தேசிய மீனவர் பேரவை.
 
திரு. டி.ஆர்.சபாபதி, தமிழர் தேசிய இயக்கம்.
 
எழுச்சிப் பாடல்கள்
 
முரசு கலைக் குழு, நாகர்கோவில்
 
மாநாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
 
திரு. மை.பா. சேசுராசு & திரு. பீட்டர் மில்டன்.
 
நன்றியுரை

ம.புஷ்பராயன்.

- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், இடிந்தகரை

Pin It