எழுந்த எண்ணம்
வண்ணம் தீட்டிய அழகின்
மெருகு பதிந்த பருவம்
பலரும் உன் விழியில் சிக்கியது
என்னுள் உருகிய பார்வை
மழையின் துளியாய் பதிந்தது
ஒளியின் அலைகளாய் அன்பே
விடியலின் சாரலில்
தவமாக
கடல் தாண்டி
உனக்காகக் காத்திருக்கிறேன்
- சு.முருகேசன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.