ஒரு பறைவயின் அழைப்பை ஏற்றுப்
பின்தொடர்ந்து
காற்றின் சங்கீதம் கேட்டு
இலைகளின் கரவொலிக்கு நின்று
ஆற்றில் புரளும் நீர்ச்சடைகளின்
கற்றைகளைப் பிரித்து
வானம் பனியென மண்ணிறங்கும்
அதிகாலை ஒற்றையடிப் பாதை வழியே
தாவரச் சிற்பங்களிடையே
நடந்து கண்டேன்
ஒரு பூவின் நிறம் 

அழகிய பெரியவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.