
விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது
பதறிப்போய்
ஊதி அணைத்தேன்
ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்
- புகாரி (

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.