நிலத்தில் சிதறிக் கிடந்த
Ant தானியத் துகளொன்றினை
ஊர்வலமாய் எடுத்து சென்றன எறும்புகள்
இடைமறித்துக் கடக்க முயன்றேன் நான்

தடைதனை அறிந்து பின்னர்
பயணித்தன வேறு பாதையொன்றில்
எனதுருவத்தின் அறிதல் ஏதுமின்றி
நீள்கிறது அதன் உலகம்
என் போன்ற குறுக்கீடுகளுடனும்

அதனதன் உலகம் அதற்கானது

கா. ஆனந்தகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


Pin It