நான் எழுதிய கவிதையின்
பிரசுரத்தை மீண்டும் படிக்கையில்
உறுத்தலாய் மனது!
உன் அந்தரங்கத்தை
ஜன்னலினூடே
திருடிய நிலவொளியாய்!
என்னுடனான, உன் இளமைக்கால
தனி மனித பகர்வை
அனுமதி இன்றி
அரங்கேற்றியதில்!.

க செ வெங்கடேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.