தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
More articles by நிலாரசிகன்
- ஆகாயமற்றவன் (31 மே 2012)
- பத்திலொன்றில் புத்தனும்,கர்த்தனும் ஒளிந்திருக்கிறார்கள் (14 பிப் 2012)
- முதல் துளி (28 ஜன 2012)
- பெருநகர சர்ப்பங்கள் (28 செப் 2011)
- கடைசி மீன்கொத்தி (13 மே 2011)
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்
ச்வெகுநாட்கள் கழித்து வீடு திரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்
தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்
தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்
புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்
மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்