உன்னை ஊமையென்று
யாரடி சொன்னது
உன் விழிகள் பேசுதடி
உலகத்து ஆயிரம்
மொழிகளெல்லாம்...

என் இதயம் கல் என்று சொன்ன பொழுது
நம்பவில்லையடி அன்று...
நீ பிரிந்த பின் உணர்கிறேன்
உண்மை என்பதை இன்று...
பின் இன்னும் வெடிக்காமல்
துடிக்கிறதே...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.