பின்னிரவின் நீளம்
More articles by நிலாரசிகன்
- ஆகாயமற்றவன் (31 மே 2012)
- பத்திலொன்றில் புத்தனும்,கர்த்தனும் ஒளிந்திருக்கிறார்கள் (14 பிப் 2012)
- முதல் துளி (28 ஜன 2012)
- பெருநகர சர்ப்பங்கள் (28 செப் 2011)
- கடைசி மீன்கொத்தி (13 மே 2011)
குறைத்திட முயன்று
தோற்றுக் கொண்டிருந்தேன்..
இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...
ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..
சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.