எப்போது அழைத்தாலும்
ஐந்து நிமிடத்தில்
வருவதாகச் சொல்லி
சற்று தாமதமாகவே
வருகிறாய்...
அலையுண்டு
பூத்துக் கிடக்குமென்
கனவுகளுக்கு
போதுமானதாயில்லை
உன் சமாதானம்..
- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)