காற்று அதிகம் வீசும்
கடலுக்குள் மீன் பிடிக்க
யாரும் செல்ல வேண்டாம்
வானிலை எச்சரிக்கை
சுதந்திரமாய்க் கடற்கரையை
எட்டிப் பார்க்கும் மீன்கள்.
- மு.பிரபு, வேலூர்
காற்று அதிகம் வீசும்
கடலுக்குள் மீன் பிடிக்க
யாரும் செல்ல வேண்டாம்
வானிலை எச்சரிக்கை
சுதந்திரமாய்க் கடற்கரையை
எட்டிப் பார்க்கும் மீன்கள்.
- மு.பிரபு, வேலூர்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.