தேவாலயத்தின்
நிசப்தத்தில்
குழந்தையின்
அழுகையினைக் கேட்கும்பொழுது
முகம் சுளிப்பவர்களே...
ஏன் இருக்கக்கூடாது
அது கடவுளின் குரலாய்...!
- கி.சார்லஸ் (
தேவாலயத்தின்
நிசப்தத்தில்
குழந்தையின்
அழுகையினைக் கேட்கும்பொழுது
முகம் சுளிப்பவர்களே...
ஏன் இருக்கக்கூடாது
அது கடவுளின் குரலாய்...!
- கி.சார்லஸ் (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.