இரவின் போர்வையை
இறகுவருடலில் விலக்கி
கள்வன் அணைத்தான்
விடியல் வெய்யில்
பொன்னிற ஒளிக் கவர்ச்சியில்
மழலை அள்ள விளையும்
மஞ்சள் விடியற்காலை வெயில்
கண்மட்டுமே பார்த்த காதல்
வெண்ணிற பனி லோகையில்
புல் பாதரியார் ஆசிர்வதிக்க
புது மனைவியை முத்தமிடும்
விடியல், ரோஜா இதழில்
இரவு குளிரின் மீதம்
ரோஜாயிதழில் வெண் பனி
பெண்ணிதழில் செந்நிற முத்தக்கனி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- காயத்ரி மகாதேவன்
- பிரிவு: கவிதைகள்