மலம் அள்ளும் தொழிலை
செய்யும் போதெல்லாம்
வலிக்காத மனம்
ஒரு நொடியில்
மரணக் குழியில்
விழுந்தெழுந்தது
மகன் என்னை
மலக்குழியில் பார்த்த கணம்!
- தேசாந்திரி
மலம் அள்ளும் தொழிலை
செய்யும் போதெல்லாம்
வலிக்காத மனம்
ஒரு நொடியில்
மரணக் குழியில்
விழுந்தெழுந்தது
மகன் என்னை
மலக்குழியில் பார்த்த கணம்!
- தேசாந்திரி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.