கனவுச் சுவர் ஒன்றில்
வண்ணச் சிறகு வரைந்து போகிறது
வாழ்வின் நிழலை…

கூசும் வெயில்பட்டு
உதறித் திறக்கும் கண்கள்
தரிசிக்கின்றன
ஒரு
முதல் காலையின்
யந்திரத் தனத்தை..!


-
இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It