கனவுச் சுவர் ஒன்றில்
வண்ணச் சிறகு வரைந்து போகிறது
வாழ்வின் நிழலை…
கூசும் வெயில்பட்டு
உதறித் திறக்கும் கண்கள்
தரிசிக்கின்றன
ஒரு
முதல் காலையின்
யந்திரத் தனத்தை..!
- இளங்கோ (
வண்ணச் சிறகின் நிழல்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.