* அடர்ந்த வனத்தில்
பட்ட மரம் தேடி அலைகிறது
மரம்கொத்தி.

* நாற்சந்தியில் சிறுநீரில்
முகவரி எழுதி வைத்து
எல்லை கடக்கிறது தெருநாய்.

- தம்பிதுரை சேகர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.