வழக்கம்போல்
இறங்கினார் அழகர்.
வழக்கம்போல்
தேடினார் மக்கள் வெள்ளத்தில்.
வழக்கு போடும்
அளவிற்கு
காணாமல் போயிருந்தது
வைகை ..
- சதீஷ் குமரன்
வழக்கம்போல்
இறங்கினார் அழகர்.
வழக்கம்போல்
தேடினார் மக்கள் வெள்ளத்தில்.
வழக்கு போடும்
அளவிற்கு
காணாமல் போயிருந்தது
வைகை ..
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.