முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
உல்லாசமாக
ஊர் திரும்புகின்றன,
ஆஸ்திரெலிய பறவைகள்.
நம்ம ஊர் காகங்கள்
கண்டுகொள்வதே இல்லை.
எல்லைகளை அறியாத
பறவைகளிடம்
கற்றுக் கொள்ள வேண்டும்,
எல்லை மீறாமல் இருப்பதற்கு.
- பா.சதீஸ் முத்து கோபால்
தொடர்புடைய படைப்புகள்
நிறம் அறியாத பறவைகள்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: கவிதைகள்
More articles by பா.சதீஸ் முத்து கோபால்
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்? (27 பிப் 2017)
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது? (20 பிப் 2017)
- கானமயில் (26 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.