உனக்கும், எனக்குமான
பங்குகளை ஐந்தாறு முப்பதாய்
பிரித்த பின்பு,
மீதமிருக்கும் அம்மா, அப்பாவின்
புகைப்படத்தையும், ஞாபகங்களையும்
யார் கைப்பற்றுவது என்பதில்
பிணக்கில்லை நம் இருவருக்குள்ளும்!
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
உனக்கும், எனக்குமான
பங்குகளை ஐந்தாறு முப்பதாய்
பிரித்த பின்பு,
மீதமிருக்கும் அம்மா, அப்பாவின்
புகைப்படத்தையும், ஞாபகங்களையும்
யார் கைப்பற்றுவது என்பதில்
பிணக்கில்லை நம் இருவருக்குள்ளும்!
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.