அவ்வப்போது குளியலறையில்
உடலைத் தேய்த்துக் குளிக்கிற போது
சில அழுகைக் காட்சிகளுடன்
'ஏதாவது கத்தின சூடுவச்சிருவன்"
அம்மாவின் மிரட்டலின் முகம்
சூட்டுத் தழும்பில் படர்ந்து
பயத்தைக் காட்டியவாறு அந்த நாளை
இன்றும் நினைவூட்டுகிறது.
- இல.பிரகாசம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- இல.பிரகாசம்
- பிரிவு: கவிதைகள்