அவ்வப்போது குளியலறையில்
உடலைத் தேய்த்துக் குளிக்கிற போது
சில அழுகைக் காட்சிகளுடன்
'ஏதாவது கத்தின சூடுவச்சிருவன்"
அம்மாவின் மிரட்டலின் முகம்
சூட்டுத் தழும்பில் படர்ந்து
பயத்தைக் காட்டியவாறு அந்த நாளை
இன்றும் நினைவூட்டுகிறது.

- இல.பிரகாசம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.