கதிர் அறுக்கும்
இயந்திரத்தின் முன்னே
ஓலமிட்டு எதிர்க்கின்றன
வீடுகளை இழந்த
பறவைகள் ..
அதன் பின்னே
ஆனந்தமாய்
வந்தமர்கின்றன
இரை தேடும் பறவைகள் ...
- சுரேகா
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- சுரேகா
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post