தானே சிரித்து

தலை சொருகி

பொதுவிடம் உணர்ந்து

வெட்கம் உதிர்க்கிற பெண்

விட்டுச்செல்கிற

கால் தடத்தில்

பதிந்திருக்கக் கூடும்

காதலின் சுவடு...

- பாலச்சந்தர்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.