தானே சிரித்து
தலை சொருகி
பொதுவிடம் உணர்ந்து
வெட்கம் உதிர்க்கிற பெண்
விட்டுச்செல்கிற
கால் தடத்தில்
பதிந்திருக்கக் கூடும்
காதலின் சுவடு...
- பாலச்சந்தர்
தானே சிரித்து
தலை சொருகி
பொதுவிடம் உணர்ந்து
வெட்கம் உதிர்க்கிற பெண்
விட்டுச்செல்கிற
கால் தடத்தில்
பதிந்திருக்கக் கூடும்
காதலின் சுவடு...
- பாலச்சந்தர்
bumein sogam theerpathum
mazhai
RSS feed for comments to this post