வழி தெரிந்து பயணிப்பவனை விட
வழி தெரியாமல் பயணிப்பவனின்
வலியில் இருந்தே புது வழிகள் பிறக்கின்றன
இப்பயணத்தில் பல வலிகளை இவன் அடையலாம்
இதுவே இவன் அடையாளமாகவும் மாறலாம்
சில நேரம் வழி தோன்றாமலும் போகலாம் .
முடிவில் ஏதோ ஒன்றை செய்துவிட்டு
போகட்டும் இவன் பயணம்
பாதைகள் இருந்தும் பயணிக்க மறுக்கும்
உன்னைப் போல் அல்லாமல்...
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- விவரங்கள்
- உமா கார்க்கி
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post