எதார்த்தமாய்

குறிவைத்து

வீசியெறிந்த கல்லில்

துடிதுடித்து

இறந்தது

குருவியொன்று.

இப்போதெல்லாம்

எங்கேயேனும்

குருவிகளின்

சப்தங்களை

கேட்கும்போது

சாபமிடுவது போலவே

இருக்கிறது

என்னை.

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

 

 

More articles by கி.சார்லஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.