இருள் கரைந்துவிட்டிருந்த
ஒரு பின்யாமத்தில்
கசிந்து வழிந்துகொண்டிருந்த‌
சோடியம் விளக்கொளியில்
கரைந்தபடி விழுவதும்
விழுந்தபடி கரைவதுமாய்த்
தூறிக்கொண்டிருந்த மழையை
வெறும் மழையாய் மட்டும்
ரசிக்கமுடியவில்லை...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.