காரிருளின் திரைகளை
கண்ணாடி மின்னொளி
சன்னமாய்க் கிழித்துக்கொண்டிருந்த
முன் யாமத்தில்
கிழிக்கப்படாத இருளின்
ஏதோவோர் திரைக்குள்ளாய்
மறைந்தபடி நின்றிருந்தோம்
நீயும் நானும்...
உனக்கும் எனக்குமான
இடைவெளி எங்கிலும்
இருள்மட்டுமே நிறைந்திருந்தது...
ஆள்கொல்லும் முன்யாமத்தின்
அடர் இருளிலும்
உனக்கு மெனக்குமான
மெல்லிய இடைவெளி
மிக அழகாயிருந்தது...
- தனி (
மெல்லிய இடைவெளி
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.