
வானத்தை வழிப்பாதையாக்க
முற்படுகிறது சிறகு...
More articles by தனி
- கிழக்கில் நிழல் நீளும் மாலைகளில் (08 நவ 2013)
- ஒவ்வொரு இழையிலும்... (04 நவ 2013)
- அலாவல்களின் அழகியலில்... (31 அக் 2013)
- மழை ஓய்ந்த மாலை (30 அக் 2013)
- காகிதக் கப்பலுடன் (11 செப் 2013)
சிறகின் மெல்லிய சிறைக்குள்
சிக்கிக்கொள்கிறது வானம்...
எதை எது மேற்கொண்டாலும்
வானத்திற்குள்தான்
அடங்கியிருக்க வேண்டியிருக்கிறது சிறகு...
இதுவே
நிதர்சனமும்
வாழ்வின் நியதியும்...
- தனி (