
பனிமூடிக் கிடக்கிறது
என் கூரை...
உதிராமல் இன்னும்
உயிர்த்திருக்கின்றன
என் இலைகள்...
உறைந்த பனிக்கும்
உதிராத இலைகளுக்குமிடயே
முரண்களோடு தொடர்கிறது
என் பருவகாலம்...
- தனி (

பனிமூடிக் கிடக்கிறது
என் கூரை...
உதிராமல் இன்னும்
உயிர்த்திருக்கின்றன
என் இலைகள்...
உறைந்த பனிக்கும்
உதிராத இலைகளுக்குமிடயே
முரண்களோடு தொடர்கிறது
என் பருவகாலம்...
- தனி (
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.