இன்மை வலையில்
சிக்கிய ஈயாய்
இருப்பு
முற்றிலும் உறிஞ்சப்பட
பொய்ம்மையின்
கோரக் கொலைவெறிக்கு
யதார்த்தங்கள்
சிதைக்கப்பட
புனைவுகளின்
அகோரப்பசிக்கு
நிஜங்கள்
இரையாகி அற்றுப்போக
முகங்கள் அற்ற வெளியில்
முடிவற்ற நீட்சியில்
வாழ்க்கையைத் தேடி
அலையும்
மனிதம்
அலையும் மனிதம்
- விவரங்கள்
- நா.இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
More articles by நா.இளங்கோ
- சொற்களின் கல்லறை (30 ஜன 2014)
- மேய்ப்பனிடம் சிக்கிய மந்தைகள் (25 ஜன 2014)
- அடையாளக் குறி எங்கே! (22 ஜன 2014)
- எழுதப்போகும் கவிதை (31 டிச 2013)
- வெண்பாவூர் செ.சுந்தரம் அவர்களின் வெண்பாவில் என்பா விருந்து (30 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.