அருகருகே உடல்படாமல்
நடந்து  கொண்டிருந்தாலும்
இருவருமே தவிக்கின்றோம்
காதலை எப்படிச்சொல்வதென்று.
உள்ளத்தை அறிந்ததுபோல்
உரசிக்கொண்டே வருகின்றன
நம் நிழல்கள் மட்டும்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.