அருகருகே உடல்படாமல்
நடந்து கொண்டிருந்தாலும்
இருவருமே தவிக்கின்றோம்
காதலை எப்படிச்சொல்வதென்று.
உள்ளத்தை அறிந்ததுபோல்
உரசிக்கொண்டே வருகின்றன
நம் நிழல்கள் மட்டும்!
நிழல்கள் மட்டும்...
More articles by ஷைலஜா
- ’ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம் (30 ஜன 2014)
- முத்தம் மட்டும்... (01 அக் 2013)
- என் பெயர் வசந்தம் (13 ஜூலை 2011)
- கடைசி சந்திப்பு (19 ஆக 2010)
- காணாமல் போன களி மனது (23 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.