வட்டியுடன் தருவதாய் சொன்ன தேதியில்
கொடுத்ததை வசூலிக்க வாசலில் நிற்கிறான்
கடன்காரன்...

அவனுக்கு கொடுக்க என்னிடம்
ஒரு சில நாணயங்களை தவிர வேறெதுமில்லை..

அதையும் கொடுத்துவிட்டால்
நான் நாணயமற்றவனாகி போவேன்
கொடுக்காவிட்டாலும் தான்.

More articles by மா.செ.சரவணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.