உன் கேள்விகள் நிறைந்த உலகில்...
விடைகளை யோசிக்கவே சிரமப்படுகிறேன்...
ஒரு குழந்தையை சமாதானப்படுத்தும் என் விடைகள்
உனக்கோ கேள்விகளாகவே புரிகிறது...
என் மௌனங்கள் உன்னை சுட்டெரிக்கும்...
ஆனால் அதில் அதிகம் வாடுவது நான்...
உன்னை புரியவைக்க நினைக்கும் போதெல்லாம்...
தானாக என் மனதில் வருவது
உன் அடுத்த கேள்வி என்னவாக இருக்குமென!!!!

- நித்யானந்த் சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.