சாலை விபத்து ஒன்றில்
கேட்பார் அற்று
இடிபாடு இடையில்
சிக்கிய உடலில்
இதயம் மட்டும்
துடித்து கொண்டிருந்தது...

எதார்த்தமாய் கடந்து சென்ற
ஒவ்வொரு இதயமும்
இறந்துபோய் இருந்தது....

- ச.மணி ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It