அடுக்கு மாடி குடியிருப்பின்
பளிங்குக் கற்கள் தோறும்
செதில் செதிலாக
வரையப்பட்டு நீர்க்கிறது
கண்ணீர்த்துளிகளின்
ஒப்புதல் மௌனம்..
கரைந்திடும்
மின்வளையங்களுடன்
மௌனமாய் கடத்தப்படும்
மின்மினிகளைக் கண்டு
உரக்கச் சிரிக்கின்றன
சுவரின் வண்ணத்துப்பூச்சிகள்..
- தேனப்பன் [
வரையப்படும் அகால மௌனம்
More articles by தேனப்பன்
- நான் முழுக்க நீ.. நீ.. நீ.. (18 பிப் 2015)
- யாருமற்ற க்ரீச் க்ரீச் ஒலியின் அடர்த்தி (26 ஜன 2015)
- கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகு (08 ஜன 2015)
- பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல் (05 ஜன 2015)
- நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம் (31 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.