*
குரலுக்காக ஏங்கிக் காத்திருந்த
துயரத்தின் ஈரம்
உடைந்து உடைந்து கரைகிறது
அலைபேசும் நிமிடத்தில்..
வந்துவிடுவதாக நம்பும் பிடிமானத்தை
இன்னும் பத்திரமாய் இறுக்குகிறாய்
மறுமுனையிலிருந்து..
*****
--இளங்கோ (
துயரத்தின் ஈரம்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.