*
குரலுக்காக ஏங்கிக் காத்திருந்த
துயரத்தின் ஈரம்
உடைந்து உடைந்து கரைகிறது
அலைபேசும் நிமிடத்தில்..

வந்துவிடுவதாக நம்பும் பிடிமானத்தை
இன்னும் பத்திரமாய் இறுக்குகிறாய்
மறுமுனையிலிருந்து..

*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.