*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
- இளங்கோ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெரியாரின் புரட்சிகரக் கருத்துக்களை இந்திய அளவில் கொண்டு செல்வதில் நாம் தோற்றுள்ளோம்
- ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்