*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்
பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது
இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது
மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்
முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன
****
- இளங்கோ
தொடர்புடைய படைப்புகள்
இதழ் விரிக்கும் பட்டாம்பூச்சிகள்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.