கேவல இரை
பறவை கொத்தும்வரை
நாற்றத்தில் மிண்டு
நறநறென நரியும்
நாய்களும் சண்டையிட்டு
கடைவாய் நீரோட கழுகொன்றுன்னை
கால்களில் மாட்டிச்செல்லும்
பரிதாப நாற்றமின்ன
நீ
இடப்பக்கமாய் விழுந்தஇரை
அரையுயிர் போகி
ஆவிதள்ளாடினும் உனை
உயிர்வாழும் சித்தமாய்
உண்ணுமுத்தேசமில்லை
இனியும் தோன்றாது உயிர்
மிண்டுமடியினும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.