கூடி அழ 
கொடுப்பினை இல்லாமல்
அனாதையாய்க் கிடக்கிறது 
அடுக்குமாடிக் குடியிருப்பில்
பிணம்...!

எல்லாம் கிடைக்கிற மாநகரில்
கிடைப்பதில்லை ..
உண்மையாய் 
ஒரு துளிக் கண்ணீர் 
சிறு புன்னகை..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It