உறவு முறிந்ததும்
சருகாகிப்போன
இலை....
அந்தரத்தில் அகதியாய்
தரை நோக்கி
புதை நிலம் தேடி......
தொட்ட மண்
சுட்டதேன்..?
தரையெங்கும் தார்பூச்சு...
அழுக்கு அண்டம்,
கலவைக் காற்று, கைக்கெட்டிய நிலத்தையும்
உடல் ஒட்டவிடாமல் தடுத்த
கண்ணாடிக்காகிதம்...
இயற்கைச்சக்கரம்
சதுரமாய்....
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- கமலன்
- பிரிவு: கவிதைகள்