வாசகர்களின் பேராதரவோடு மீண்டும் கீற்று வெளிவந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே வெளிவந்திருக்க வேண்டும். வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தள்ளிக் கொண்டே போனது. நிறைய நண்பர்கள்கீற்று எப்போது வெளிவரும்?’ என தொடர்ந்து கேட்க ஆரம்பிக்கவே, ‘இனியும் தாமதிக்க வேண்டாம், இதுவரையிலான வடிவமைப்போடு கீற்றை உடனடியாக கொண்டு வந்துவிடலாம்’ என்று முடிவு செய்து இன்று மீண்டும் கீற்று உங்கள் வாசிப்பிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

வடிவமைப்பில் சில குறைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக களையப்படும். தங்கள் பார்வைக்கு ஏதேனும் தென்பட்டால், அதை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தவும். முந்தைய வடிவமைப்பில் இருந்த பல வசதிகள் ஒவ்வொன்றாக தற்போதைய வடிவமைப்பிலும் கொண்டு வரப்படும்.

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி… கீற்று இப்போது கைப்பேசித் திரைகளுக்கு உகந்தவாறு (mobile compatibility) மாற்றப்பட்டுள்ளது.

கீற்றிற்கு இதுவரை ரூ.93604 நன்கொடை சேர்ந்துள்ளது. நன்கொடை விவரம் கீழே தரப்பட்டுள்ளது. (இதில் ஏதேனும் பெயர்கள் விடுபட்டிருந்தால், பணம், அனுப்பிய தேதி குறிப்பிட்டு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்).

சதுக்கபூதம் – 15000

இராஜகோபாலன் – 1000

இளங்கோவன் – 150

முருகன் – 9060

தனஞ்செயன் – 1000

இராஜேந்திரன் – 5000

இராமியா – 1000

அருண் மோகன் – 500

அப்துல் ரஹ்மான் – 2000

சிவகுமார் – 1000

திருஞானம் – 5000

ராஜா சகாதேவன் – 1000

ஜனார்த்தனன் – 1000

தமிழ்முகில் – 1000

ஷஹான் நூர் – 500

பிரபு – 300

அருள் ஜெயபிரகாஷ் – 300

பெயரிலி – 500

சந்திரன் – 1000

பெயரிலி – 2000

ராமு - 2000

ஷாஜகான்        - 3000

பாஸ்கரன்        - 500

முஸ்லிம் மாணவர் முன்னணி - 500

பெயரிலி - 4194

மோகன் சுப்ரமணி - 2500

பாசறை பாலன் - 1000

கனகராஜ் - 1200

நிர்மல்குமார் - 5000

ஜீவசகாப்தன் - 1000

புவிமைந்தன் - 1000

திருமுகம் - 5000

முருகன் சுப்பாராயன் - 1000

செளந்தரன் நடராசன் - 2000

ஜெயபாலாஜி - 200

பா.மொர்திகைய் - 1000

சின்னராஜா, கனடா - 5000

யாழினி - 200

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - 1000

அருள் சுபா - 2000

எஸ்.இராமசந்திரன் - 1000

க.பஞ்சாங்கம், புதுச்சேரி - 2000

இவர்களோடு, கீற்று வடிவமைப்பில் உறுதுணையாக இருந்த சண்முகசுந்தரம், ஜெயன், மாணிக்கவாசகம் ஆகியோருக்கும், எப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கும் பாஸ்கர், பிரபாகரன், நரேந்திரன், முத்துக்குட்டி ஆகியோருக்கும் நான் மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்கள் அனைவரது உதவியோடுதான் மீண்டும் கீற்று வெளிவந்துள்ளது. கீற்று என்பது எனது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக எப்போதோ மாறிவிட்டது. கீற்று செயல்படவில்லை என்றால், அன்றெல்லாம் ஏதோ பித்துபிடித்தது போலிருக்கும். அந்த வகையில் எனது வாழ்க்கையை நீங்கள் அனைவரும் மீண்டும் நேர்கோட்டிற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றிகள்!!

என்றும் அன்புடன்

கீற்று நந்தன்

Pin It